* சாப்பிட்டதும் உணவு கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். * அண்டைவீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது. * வயிறு புடைக்க உண்ணாதீர்கள். இல்லாவிட்டால் நோய் தாக்கும். * ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். * உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள். * எளிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டினால், உங்களுக்கு அன்பும் அருளும் கிடைக்கும். * செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். ஏனெனில் சொர்க்கத்தில் உள்ள பிராணிகளில் ஆடுகளும் உள்ளன. * உங்களுக்கு நல்லருளும் வளர்ச்சியும் உண்டாகட்டும் வழிபாடு செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன். நபிகள் நாயகம்