Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கைக்கு திரும்பினாள் ‛கங்கை: ... சிலைகள் திருட்டு 42 ஆண்டுக்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய துறைக்கு புதிய கமிஷனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2020
05:09

சென்னை:அறநிலையத் துறையின் புதிய கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரபாகர் பொறுப்பேற்றார்.

பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்த அறநிலையத் துறைக்கு, 201௮ டிசம்பரில், பணீந்திர ரெட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலத்தில், பல கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்கப்பட்டன.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ௫,௦௦௦த்துக்கும் மேற்பட்ட கோவில்களும் கண்டறியப்பட்டன. கோவில் நகைகள், சிலைகள், ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இணையதளம் வாயிலாக வெளியிட நடவடிக்கை எடுத்தார்.

அறநிலையத்துறையில் இருந்த காலி பணியிடங்களை, தேர்வாணையம் வாயிலாக நிரப்பவும் முயற்சி எடுத்தார். அரசியல் குறுக்கீடுகளால், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.இந்நிலையில், பணீந்திர ரெட்டி, ஜூன், 18ல், வருவாய் துறை நிர்வாக கமிஷனராக மாற்றப்பட்டார். அதனுடன், அறநிலையத்துறை கமிஷனர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரபாகர், அறநிலையத்துறை புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, அவர் வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, நேற்று, அறநிலையத்துறை தலைமையகத்தில், கமிஷனராக பொறுப்பேற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar