Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ... வீடு தேடி வரும் காசி தீர்த்தம்: தபால் துறை ஏற்பாடு வீடு தேடி வரும் காசி தீர்த்தம்: தபால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராம நாமத்துடன் எதிரொலித்த திருமலை
எழுத்தின் அளவு:
ஸ்ரீராம நாமத்துடன் எதிரொலித்த திருமலை

பதிவு செய்த நாள்

13 செப்
2020
07:09

திருப்பதி: திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில், நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராம நாமத்தால் திருமலை எதிரொலித்தது. திருமலையில் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவங்கி நடத்தி வருகிறது. 68 சர்க்கங்களை கொண்ட சுந்திரகாண்டத்தில் தற்போது, 14 சர்க்கங்களின் பாராயணம் நடந்து முடிந்துள்ளது.

இவை தேவஸ்தான தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன், அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.இதுவரை, 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் நேற்று காலை 12 சர்க்கம் முதல் 14ம் சர்க்கம் வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேதபண்டிதர்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அகண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராமநாமம் பாராயணம் செய்யப்பட்டது. இந்த ராமநாம பாராயணத்தில் பக்தர்களும் கலந்து கொண்டனர். இதனால், திருமலை முழுவதும் ஸ்ரீராம நாமம் எதிரொலித்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதுபோன்ற அகண்ட பாராயணத்தால் உலக மக்கள் சுபிக் ஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர் அதனால், தேவஸ்தானம் இதுபோன்ற பாராயணங்களை திருமலையில் நடத்தி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar