Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் மூத்த குடிமக்கள் ... சபரிமலை பக்தர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை சபரிமலை பக்தர்களுக்கு நிலக்கல்லில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

13 செப்
2020
11:09

மேட்டுப்பாளையம்: காரமடை பகுதியில் உள்ள, பெருமாள் கோவில்களில், சிறப்பு  வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் மார்ச் மாதத்திலிருந்து, அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, தளர்வுகள் செய்து கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம், அதிகளவில் காணப்படுகின்றன.

நேற்று காரமடை அரங்கநாதர் கோவிலில், சனிக்கிழமை அடுத்து அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிலர் இந்த வாரம் சனிக்கிழமையை, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையாக கருதி, விரதமிருந்து கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று காரமடையை அடுத்த, கே.புங்கம்பாளையத்தில் திம்மராயப் பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் திம்மராய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar