திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2020 09:09
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையில் மஹாளய அமாவாசை செப்.,17 அன்று பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க தர்ப்பணம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்று பக்தர்கள் சரவணப்பொய்கை வருவதை தவிர்க்க வேண்டும்என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.