சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
வர்த்தகம்
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
குழந்தையின் நாக்கில் இனிப்பு நீரை வைக்கும் சடங்கிற்கு ‘சேணை வைத்தல்’ என்று பெயர். முன்பு நெய், பால், தேன் சேர்ந்த கலவையை வைப்பர். குழந்தைக்கு சேணை வைக்கும் நபரைப் போல நலமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இதைச் செய்கின்றனர்.