எதிர்பார்ப்பு நிறைவேறாத போது கடவுளை திட்டுகிறார்களே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2020 04:09
குழந்தைகளான நமக்கு தேவையானதை கடவுள் வழங்குகிறார். கொடுக்காவிட்டால் குழந்தை அழுவது போல நிறைவேறாவிட்டால் சிலர் அவரை திட்டுகின்றனர். அதற்காக அவர் கோபிக்க மாட்டார்.