Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அறிமுகம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

16 செப்
2020
09:09

திருப்பூர்:சிவன்மலை கோயிலில் ஆண்டவர் உத்தரவுபொருளாக நிறைநாழி படி அரிசி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை சுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள கண்ணாடி பேழை ஆண்டவர் உத்தரவு பெட்டி எனப்படுகிறது. சிவன்மலை ஆண்டவர் பக்தரின் கனவில் தோன்றி குறிப்பால் உணர்த்தும் பொருள் இதில் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்.

அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பதற்கு முன் மூலவர் முன்னிலையில் அர்ச்சகர்கள் பூ போட்டு உத்தரவு கேட்பர். அதன்பின் அப்பெட்டியில் முன் வைக்கப்பட்ட பொருள் அகற்றப்பட்டு புதிய உத்தரவு பொருள் வைத்து பூஜை செய்யப்படும். இதில் இடம்பெறும் பொருள் ஏதாவது தாக்கம் ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் தற்போது நிறைநாழி படி அரிசி வைக்கப்பட்டுள்ளது.சிவாச்சாரியார் கூறியதாவது:நிறைநாழி படி அரிசியும் மங்கல நூல் சுற்றிய ஊசியும் அனைத்து மங்கல நிகழ்ச்சியிலும் இடம்பெறும். நாட்டில் மங்கலகரமான நிகழ்வு அதிகரிக்கும். அரிசி முக்கிய உணவு பொருள் என்பதால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். முத்தூர் வேலம்பாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ் 34 என்பவர் கனவில் தோன்றியதன் அடிப்படையில் இவை வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar