Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் ... சத்யசாய் சமிதியில் புரட்டாசி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு
எழுத்தின் அளவு:
துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு

பதிவு செய்த நாள்

19 செப்
2020
03:09

 தி.மு.க., பொதுச் செயலர்துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார். அப்போது, தமிழக அரசின் உச்ச பதவியில், துரைமுருகன் அமருவார் என, சாமியார் அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது.

துரைமுருகனுக்கு பெரிய மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து, சாமியார் அருள்வாக்கு கூறியுள்ளார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியதால், தி.மு.க., வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, துரைமுருகன் ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:வேலுார் லோக்சபா தேர்தலில், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என, விபூதி சாமியார் முன்கூட்டியே கணித்து கூறினார். அவர் கூறியது, அப்படியே நடந்தது.

அதேபோல, துரைமுருகனுக்கும், தமிழக அரசின் உச்ச பதவி கிடைக்கும் என, சாமியார் கூறியதால், அவரது வாக்கு பலிக்கும் என்ற, நம்பிக்கை உருவாகி உள்ளது.கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து, பொதுச் செயலர் வரை உயர்ந்து விட்டார், துரைமுருகன். ஆட்சி அதிகாரத்தில், ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை அமைச்சர் பதவியும் வகித்துள்ளார்.

அவருக்கு கிடைக்காத பதவி என்றால், கட்சி தலைவர் பதவியும், முதல்வர், துணை முதல்வர் பதவியும் தான். கட்சி தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் ஸ்டாலின் உள்ளார். அப்படி என்றால், துரைமுருகனுக்கு, சாமியார் கூறிய உச்ச பதவி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்தால், துணை முதல்வர் பதவி அல்லது சபாநாயகர் பதவி கிடைக்கலாம் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar