Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி பிரம்மோற்ஸவம் மணவிருந்து ஏற்ற மாலோலன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெருமாளுக்குரிய புரட்டாசி சனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
04:09


பெருமாளுக்குரிய விரதங்களில் முக்கியமானது புரட்டாசி சனி.
புரட்டாசி சனியும், திருவோண நட்சத்திரமும் கூடிய நாளில் மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்தார். இதனடிப்படையில் பக்தர்கள் புரட்டாசி சனி விரதமிருக்கின்றனர்.
இவர்கள் சனிக்கிழமை காலையில் திருப்பதி பெருமாளுக்கு விளக்கேற்றி துளசி தீர்த்தம் வைத்து வழிபடுவர். தீர்த்தம் சிறிது அருந்தி விட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரங்களைப் படிப்பர். மதியம் உணவு சாப்பிட்டு விரதம் முடிப்பர். மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று  விளக்கேற்றுவர். வசதி உள்ளவர்கள் புரட்டாசி கடைசி சனியன்று பெருமாளை வழிபட்ட சர்க்கரைப் பொங்கல், புளியோதரை தானம் அளிப்பர். இந்த ஆண்டு செப்.19, 26, அக்.3, 10 ஆகிய நான்கு சனி வருகிறது. இந்நாட்களில் விரதமிருந்தால் நோய் தீரும். லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத்தடை, கிரக தோஷம் அகலும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar