Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழைகளை உபசரியுங்கள் தவறுகளை கண்டியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பே வெல்லும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
05:09


ஒரு முறை சபைக்கு போதகர் தேவைப்பட்டது. இரண்டு பேர் விண்ணப்பித்தனர்.  ஒருவர் அதிகமான ஆண்டுகள் படித்த பண்டிதர், நல்ல பேச்சாளர், ஆனால் தற்பெருமை கொண்டவர். மனதில் அன்பு இல்லாதவர். மற்றவரோ அவ்வளவு படித்தவர் இல்லை. பேச்சு சாதுர்யமும் இல்லை. ஆனால் அன்பால் அனைவரையும் அரவணைப்பவர். அடக்கம் உடையவர். சபையினர் இரண்டாவது நபரையே தேர்வு செய்தனர். அறிவாற்றலை விட அன்பே ஆண்டவருக்கு பிரியமானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar