Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தியில் தரிசனத்துக்கு ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உறுதிபடுத்தும் கல்வெட்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை
எழுத்தின் அளவு:
எளிமையாக நடக்க இருக்கும் தசாரா பண்டிகை

பதிவு செய்த நாள்

26 செப்
2020
10:09

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டு தோறும் நடக்கும் தசாரா பண்டிகை இந்தாண்டு எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் புகழ் பெற்ற தசாரா பண்டிகையின் போது மைசூரு அரண்மனை வளாகத்தில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தாண்டு அக்., 17 ல் பண்டிகை துவங்குகிறது. பண்டிகையின் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தசாராபண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுககப்பட்டுள்ளன. முக்கியமாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலம் வழக்கமாக 4 கி.மீ., தூரம் வரை நடைபெறும். இந்தாண்டு அது தவிர்க்கப்பட்டு அரண்மனை வளாகத்திலேயே நடக்கும். ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாராக 5 யானைகள் முகாம்களில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் பாகன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொரோனா சோதனைக்குப் பிறகு யானைகளை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர். அக்டோபர் 1ல் யானைகள் அரண்மனை வளாகத்திற்கு வந்தைடையும். அவற்றிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். வழக்கமாக யானைகளின் பயிற்சி மைசூரு அரண்மைனக்கு வெளியே நடைபெறும். இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக அரண்மனை வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. யானைப்பாகன் மற்றும் பயிற்சியாளர்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு பயிற்சியின் போது ஒன்றாக இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யானைகளின் பயிற்சியினை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதி கிடையாது. தசாரா பண்டிகை வரும் அக்டோபர் 17 ல் துவங்க உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூட்டம் போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar