சிலர் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படிக்க வேண்டும் என்கிறார்களே..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2020 04:09
படிக்கலாம். தேவராய சுவாமிகள், ‘ முப்பத்தாறுருக் கொண்டு ஓதியே ஜபித்து உகந்து நீறணிய அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்’ என சஷ்டி கவசத்தில் குறிப்பிட்டுள்ளார். நினைத்தது நிறைவேற ஒரே நாளில் படிப்பர். ஐப்பசி கந்தசஷ்டியன்று படிப்பது சிறப்பு.