Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குப்பையில் கிடந்த கிரீடம் : கோவிலில் ... செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி, தசரா கொண்டாட்டங்களில் எளிமை: மஹா., அரசு
எழுத்தின் அளவு:
நவராத்திரி, தசரா கொண்டாட்டங்களில் எளிமை: மஹா., அரசு

பதிவு செய்த நாள்

01 அக்
2020
10:10

மும்பை: கொரோனா பரவல் காரணமாக மஹா.,வில் இந்த ஆண்டு நவராத்திரி, தசரா கொண்டாட்டங்களில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். கர்பா, தாண்டியா நடனங்களுக்கு அனுமதி இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்., 17ல் துவங்குகிறது, தசரா பண்டிகை அக்.,25 ல் கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் குறையாத நேரத்தில் நவராத்திரி போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து 16 குறிப்புகள் அடங்கிய ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொண்டாட்டங்களின் போது மக்களை அதிகம் கவராத வகையில் நிகழ்ச்சிகள் எளிமையாக இருக்க வேண்டும். வழக்கமான கொண்டாட்டங்களுக்கு பதிலாக ரத்ததானம் போன்றவற்றை தன்னார்வ அமைப்புகள் நடத்தலாம். என் குடும்பம் என் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும்.

கர்பா, தாண்டியா நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி மற்றும் துர்கா பூஜைகளின் போது உலோகத்தால் ஆன சிலைகளை வைத்து வழிபட வேண்டும். களிமண்ணால் ஆன சிலைகளை கொண்டு வழிபட்டால் மக்கள் அவற்றை வீடுகளிலேயே கரைத்து விட வேண்டும். சிலைகளை விஜர்சனம் செய்வதற்கு ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar