Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமாயண சொற்பொழிவு கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அபிஷேகம் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொள்ளையரிடம் மீட்ட ஐம்பொன் நடராஜர் சிலை: நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது
எழுத்தின் அளவு:
கொள்ளையரிடம் மீட்ட ஐம்பொன் நடராஜர் சிலை: நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது

பதிவு செய்த நாள்

01 அக்
2020
02:10

சேலம்: கொள்ளையர்களிடம் மீட்ட ஐம்பொன் நடராஜர் சிலையை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு, போலீசார் எடுத்துச்சென்றனர். சேலம், மரவனேரி, உடையப்பா காலனியை சேர்ந்தவர் செல்வகுமார், 54. இவர், வீட்டின் பூஜை அறையில், ஐம்பொன் நடராஜர் சிலையை வைத்து வழிபட்டு வந்தார். இதையறிந்த கொள்ளையர்கள், 2013 செப்., 20 நள்ளிரவில், அச்சிலையை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக விசாரித்த, அஸ்தம்பட்டி போலீசார், 11 பேரை கைது செய்து, சிலையை மீட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின், அச்சிலை, சேலம், சுகவனேஸ்வரர் கோவில் வளாக காப்பக அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சேலம் வழக்கும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், சிலையை அங்கு ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி கமிஷனர் எட்டியப்பன் தலைமையில் போலீசார், மாஜிஸ்திரேட் ராஜபிரபு முன், சிலையை ஆஜர்படுத்தினர். அவர் உத்தரவிட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சிலை கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar