உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த , கடல்மங்கலம் கிராமத்தில், பழமையான பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி, நேற்று காலை , பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.