Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனின் 12 கைகளையும் பார்க்க ... பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடத்தலாமா? பொருத்தம் பார்க்காமல் திருமணம் ...
முதல் பக்கம் » துளிகள்
அறுபது வயதிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மணிவிழா நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
04:10

இது அனைவரும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய வைபவம்.ஜன்ம வர்ஷ ஜன்மமாஸ ஜன்ம நட்சத்திர தின புனர்தர்சன சாந்த்யர்த்தம் ஷஷ்ட்யப்த பூர்த்தி சாந்தி ஹோமம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என சாந்தி ரத்னாகரம் என்னும் நுõல் கூறுகிறது. அதாவது தமிழ் வருடங்கள் அறுபது. ஒருவர் துர்முகி ஆண்டு வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் என்றால் அவரது அறுபது வயது நிறைவில் மீண்டும் துர்முகி ஆண்டு வரும். அதில் அதே வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று அவரது பிறந்த நாள் மீண்டும் வருகிறது. இது நம் வாழ்வில் காணும் ஒரு அபூர்வமான நாள். மீண்டும் இந்த சேர்க்கையைக் காண 120 வயது வரை இருக்க வேண்டும். எனவே அறுபதாவது பிறந்த நாளில் நாம் கடந்து வந்த 60 வருடங்கள், 12 மாதங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், இரண்டு அயனங்கள், ஆறு பருவங்கள், ஆயுள் தேவதை என எல்லா தெய்வங்களுக்கும் பூஜை, ஹோமம் செய்து மீண்டும் ஒருமுறை மனைவிக்கு மாங்கல்யம் சூட்டி பெரியவர்களிடம் ஆசி பெற்றால் எல்லா தோஷமும் நீங்கி நீண்டகாலம் வாழலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர் அமைதி பெற்று நல்ஆசியளிப்பர் என்பது  நம்பிக்கை.  காகம் ... மேலும்
 
temple news
இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும். பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar