Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனின் 12 கைகளையும் பார்க்க ... பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடத்தலாமா? பொருத்தம் பார்க்காமல் திருமணம் ...
முதல் பக்கம் » துளிகள்
அறுபது வயதிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மணிவிழா நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
04:10

இது அனைவரும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய வைபவம்.ஜன்ம வர்ஷ ஜன்மமாஸ ஜன்ம நட்சத்திர தின புனர்தர்சன சாந்த்யர்த்தம் ஷஷ்ட்யப்த பூர்த்தி சாந்தி ஹோமம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என சாந்தி ரத்னாகரம் என்னும் நுõல் கூறுகிறது. அதாவது தமிழ் வருடங்கள் அறுபது. ஒருவர் துர்முகி ஆண்டு வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் என்றால் அவரது அறுபது வயது நிறைவில் மீண்டும் துர்முகி ஆண்டு வரும். அதில் அதே வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று அவரது பிறந்த நாள் மீண்டும் வருகிறது. இது நம் வாழ்வில் காணும் ஒரு அபூர்வமான நாள். மீண்டும் இந்த சேர்க்கையைக் காண 120 வயது வரை இருக்க வேண்டும். எனவே அறுபதாவது பிறந்த நாளில் நாம் கடந்து வந்த 60 வருடங்கள், 12 மாதங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், இரண்டு அயனங்கள், ஆறு பருவங்கள், ஆயுள் தேவதை என எல்லா தெய்வங்களுக்கும் பூஜை, ஹோமம் செய்து மீண்டும் ஒருமுறை மனைவிக்கு மாங்கல்யம் சூட்டி பெரியவர்களிடம் ஆசி பெற்றால் எல்லா தோஷமும் நீங்கி நீண்டகாலம் வாழலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.மைசூரு சாமுண்டி ... மேலும்
 
temple news
சிவனுடன் மகரிஷி ரிஷ்ய சிருங்கர், ஒளியாக கலந்து மான் கொம்பு, மீசை, தாடியுடன் காட்சியளிக்கும் சிவனை ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா பெல்தங்கடி தாலுகாவில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ... மேலும்
 
temple news
மாண்டியாவின் கே.எம். தொட்டி அருகே அனுமந்த நகர் கிராமத்தில் அமைந்துள்ளது ஆத்ம லிங்கேஸ்வரா கோவில். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar