Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகை இயக்குவது எது வேண்டாமே சோம்பல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விதியை மாற்ற முடியுமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
05:10

விளக்குகிறார் திருவள்ளுவர்

* விடாமுயற்சியால் கெடுதலான விதியையும் மாற்ற முடியும்.   
* உழைப்பவன் வருந்தினால் உலகம் அழிந்து விடும்.
* நன்கு கற்றவர்களிடமும் அறியாமை இருக்கும்.
* சொல்வது எளிது. அதை பின்பற்றுவது கடினம்.
* முடியாத செயலையும் முடிப்பவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர்.
* ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் அழிந்து விடும்.
* அன்பு இருந்தால் தான் உயிருள்ளதாக பொருள். இல்லாவிட்டால் வெறும் எலும்பும், தோலும்தான்.
* பணிவும், இன்சொல்லுமே ஒருவனுக்கு அழகைத் தரும்.  
* மனதால் தவறு செய்ய நினைப்பதும் கூட தீமையானது.
* திருடி சேர்த்த பணம் வளர்வது போல் இருந்தாலும் முடிவில் அழியும்.  
* ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வு பெறுவர்.  
* மனதில் குற்றம் இல்லாமல் வாழ்வதே சிறந்த அறம்.  
* இல்லாதவர்க்கு தருவதே சிறந்த கொடை.  
* முயற்சி இருப்பவனிடம் செல்வம் பெருகும்.  
* பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள் தப்பிக்க முடியாது.
* அருள் ஒன்றே செல்வங்களில் சிறந்த செல்வம்.  
* பொருள் இல்லாதவருக்கு உலக வாழ்வு துன்பம் தரும்.  
* அருள் இல்லாதவருக்கு வானுலக வாழ்வு கிடைக்காது.
* பொருள் இழந்தவர்களும் ஒருநாள் பொருள் வளம் அடைவார்கள்.
* தெய்வத்தின் அருளால் கைகூடாமல் போனாலும் செய்யும் முயற்சி கூலி தரும்.
* குறைவாக உண்பவரிடம் இன்பம் நீங்காமல் நிற்கும்.
* அதிகமாக உண்பவரிடம் நோய் நிலைத்து நிற்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar