Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குறை சொல்லிப் பயனில்லை அகந்தை வேண்டாமே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தொழுகை நேரத்தில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
05:10


அக்கறையுடன் ஒருவர் பள்ளிவாசலில் தொழுதால், ‘‘ இறைவா! இவர் மீது கருணை காட்டு!’ என வானவர்களும் வேண்டுவர். அவர் தொழுகைக்கு செல்லும் போதெல்லாம் ஆசீர்வாதம் நீடிக்கும்.  
பள்ளிவாசலில் இருக்கும் நேரத்தில் வீண்பேச்சில் ஈடுபட்டாலோ, பிறருக்கு இடைஞ்சல் ஏற்படும் விதத்தில் சப்தமிட்டாலோ,  இறைவனின் சாபம் உன் மீது உண்டாவதாக’  என வானவர்கள் எச்சரிப்பர்.
வருங்காலத்தில் பள்ளிவாசலுக்கு வருவோரின் பேச்சு பெரும்பாலும்  உலகத்தைப் பற்றியதாகவே இருக்கும். அவர்களுடன்  சேராதீர்கள். ஏனெனில் அவர்களுடைய வழிபாடுகளை இறைவன் ஏற்க மாட்டான்’’ என்கிறார் நாயகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar