Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகி கோயில் சீரமைப்பு பணி: ... செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் முன்மண்டபம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித யாத்திரைக்கான மானியம் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு
எழுத்தின் அளவு:
புனித யாத்திரைக்கான மானியம் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பதிவு செய்த நாள்

13 அக்
2020
12:10

 சென்னை, : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மானசரோவர், முத்திநாத் புனித யாத்திரை சென்றவர்கள், அரசு மானியம் பெற, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித தலங்களுக்கு, யாத்திரை சென்றவர்களுக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலையத்துறை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. மானசரோவர் சென்றவர்களுக்கு தலா, 40 ஆயிரம் ரூபாய், முக்திநாத் பயணித்தவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் என, ஒவ்வொரு ஆண்டும், 4௦௦ பேருக்கு, அரசு மானியம் வழங்கப்படுகிறது.அதன்படி, மானசரோவர், முக்திநாத் தலங்களுக்கு, 2019 ஏப்ரல் முதல், இந்த ஆண்டு மார்ச், 31 வரை யாத்திரை சென்றவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க, ஏப்., 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

ஊரடங்கால், இந்த திட்டத்திற்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க முடியாமல், யாத்திரை சென்றவர்கள் தவித்து வந்தனர்.தற்போது, சீனாவுடனான எல்லை பிரச்னை, கொரோனா தொற்று போன்றவற்றால், இந்தாண்டு புனித யாத்திரை மேற்கொள்வதிலும் சிரமம் உள்ளது.எனவே, கடந்தாண்டு பயணித்தவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்க, போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இது குறித்து, நம் நாளிதழில், சமீபத்தில், விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, புனித யாத்திரை சென்றவர்கள், மானியம் பெற விண்ணப்பிக்கும் காலத்தை, வரும், 31ம் தேதி வரை நீட்டித்து, அறிநிலையத் துறை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar