Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புனித யாத்திரைக்கான மானியம் ... திருவடிசூலம் கோவிலுக்கு சிறப்பு பஸ் துவக்கம் திருவடிசூலம் கோவிலுக்கு சிறப்பு பஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் முன்மண்டபம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் முன்மண்டபம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

13 அக்
2020
02:10

 செஞ்சி; செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன் உள்ள கல்மண்படத்தை புதுப்பிக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.700 ஆண்டுகள் பழமையான செஞ்சி கோட்டை மற்றும் அதை சுற்றி உள்ள மலை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் சில வற்றில் மட்டுமே தற்போது வழிபாடு நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் அதிகம் வரும் கோவிலாக செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு முன் 200 ஆண்டு வயதுடைய பெரிய ஆலமரம் இருந்தது. ஆஞ்சநேயர் கோவில் மண்டபம் முழுவதையும் மறைத்து படர்ந்து வளர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிழல் தந்து வந்தது. இந்த ஆலமரம் கடந்த 2012ம் ஆண்டு புயல் மழையின் போது வேறோடு சாய்ந்தது.இதன் பிறகு நிழல் இல்லாமல் பக்தர்கள் கல்பதித்த தரையில் நின்று சாமி தரிசனம்செய்கின்றனர். வெயில் நேரத்தில் இதில் நின்று சாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்யும் இடத்தில் இருந்த கல்மண்டபத்தை படையெடுப்பின் போது அடித்து உடைத்து விட்டனர்.இந்த மண்டத்தின் துாண்கள் மட்டும் எஞ்சிநிற்கின்றன.இடிக்கப்பட்ட மற்ற கற்கள் அதே பகுதியில் சிதறிகிடக்கின்றன. இதே போல் சிவன் கோவில் பகுதியில் இடிந்து இருந்த மண்டபத்தைஅதே பகுதியில் சிதறி கிடந்த கற்களை கொண்டும், பற்றாக்குறை ஏற்பட்ட கற்களை புதிதாகவும் வைத்து சிவன் கோவில் மண்டபத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறையினர் புதிப்பித்தனர்.வழிபாடு இல்லாத சிவன் கோவில்மண்டபத்தை சரி செய்ததை போல், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தையும் புதுப்பிக்க இந்தியதொல்லியல் துறையினர் நடவடக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar