சிவபெருமானுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்பது சரிதானே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2020 05:10
உண்மை தான். அது மட்டுமில்லை. தம்பதி களுக்குக் குறுக்கேயும், குருசிஷ்யன், பெற்றோர் குழந்தைகள், பசுவும் கன்றும் சேர்ந்து நின்றால் அவற்றின் குறுக்கேயும் செல்லக்கூடாது.