Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு ஐப்பசி பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் புறப்பட்டது நவராத்திரி விக்ரக பவனி
எழுத்தின் அளவு:
திருவனந்தபுரம் புறப்பட்டது நவராத்திரி விக்ரக பவனி

பதிவு செய்த நாள்

15 அக்
2020
10:10

 நாகர்கோவில்:நவராத்திரி பூஜைக்காக கல்விக்கரசி சரஸ்வதி தேவி மற்றும் முருகன், முன்னுதித்த நங்கை விக்ரக பவனி பத்மனாபபுரத்திலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்டது.

திருவிதாங்கூரின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம், பின் நிர்வாக வசதிக்காக, திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. கம்பர் வழிபட்ட சரஸ்வதி தேவி கோவில், பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ளது.இங்கு, மன்னர்கள் நவராத்திரி விழாவை பெரும் விழாவாக கொண்டாடினர். திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்ட பின், ஆசாரங்கள் மாறாமல் சுவாமி விக்ரகங்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டு, நவராத்திரி பூஜை நடந்தது.

நுாற்றாண்டுகளாக நடந்து வந்த பாரம்பரிய பவனி நிகழ்ச்சிக்கு, கொரோனாவை காரணம் காட்டி நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன்படி, நேற்று காலை, 8:00 மணிக்கு, பத்மனாபபுரத்தில் இருந்து, தட்டு வாகனங்களில் சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டன. இன்று, களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், நெய்யாற்றின்கரையில் தங்கி, நாளை திருவனந்தபுரம் சென்றடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar