Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா ... திருத்தணி முருகன் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனிக்கு கேரள எல்லையில் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2020
04:10

 நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைகளுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் வாகனங்களில் பவனியாக நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. அன்று இரவு குழித்துறையில் தங்கிய பின்னர் நேற்று காலை மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்தது. இங்கு கேரளா போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்திய பின்னர் கேரள அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் நெய்யாற்றிகரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கியது. இன்று காலை பவனி புறப்பட்டு திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலை வந்தடையும். இங்கு பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட உடைவாளை மன்னர் திருநாள் மார்த்தாண்டவர்மா பெற்றுக்கொள்வார். சரஸ்வதிதேவி நவராத்திரி மண்டபத்தில் வைக்கப்பட்டு நாளை நவராத்திரி பூஜை தொடங்கும். முருகன் ஆரியசாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை செந்திட்டை கோயிலிலும் வைக்கப்படும்.
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar