Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா ... திருத்தணி முருகன் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனிக்கு கேரள எல்லையில் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2020
04:10

 நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ள நவராத்திரி பூஜைகளுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் வாகனங்களில் பவனியாக நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. அன்று இரவு குழித்துறையில் தங்கிய பின்னர் நேற்று காலை மாவட்ட எல்லையான களியக்காவிளை வந்தது. இங்கு கேரளா போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்திய பின்னர் கேரள அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் நெய்யாற்றிகரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கியது. இன்று காலை பவனி புறப்பட்டு திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலை வந்தடையும். இங்கு பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட உடைவாளை மன்னர் திருநாள் மார்த்தாண்டவர்மா பெற்றுக்கொள்வார். சரஸ்வதிதேவி நவராத்திரி மண்டபத்தில் வைக்கப்பட்டு நாளை நவராத்திரி பூஜை தொடங்கும். முருகன் ஆரியசாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை செந்திட்டை கோயிலிலும் வைக்கப்படும்.
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar