Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ... நடுவீரப்பட்டு பாதாளகாளி, பிரத்தியங்காரதேவி கோவிலில் நிகும்பலாயாகம் நடுவீரப்பட்டு பாதாளகாளி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண் இமைக்கும் நேரத்திலும் கடவுளை மறக்கக் கூடாது
எழுத்தின் அளவு:
கண் இமைக்கும் நேரத்திலும் கடவுளை மறக்கக் கூடாது

பதிவு செய்த நாள்

17 அக்
2020
12:10

பல்லடம்: பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் குலதெய்வ, மற்றும் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டிலேயோ, அல்லது கோவில்களிலோ முன்னோர் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். ராமபிரான் மணலை திதி கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது.

கோவில்கள் என்பது வீட்டு பிரச்சினைகளை பேசும் இடமல்ல. இறைவன் நாமத்தை மட்டுமே அங்கு சொல்ல வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளை மறக்கக் கூடாது. பிறப்பு இறப்பு என்பது கடவுள் கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால், அகால மரணம் என்பது வேதனைக்குரியது. இறைவன் நாமத்தால் மட்டுமே, நல்லதொரு நிலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மஹா ம்ருத்தியுஞ்ஜய வேள்வியும், இதை தொடர்ந்து, நவகிரகங்கள் மற்றும் மூலவருக்கு தீர்த்த அபிஷேக பூஜையும் நடந்தது. இறுதியில், சிறப்பு அலங்காரத்துடன் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்‌. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar