Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறிவுக்கு ஆற்றல் தரும் : நவராத்திரி ... பழநியில் ஐப்பசி மாத பிறப்பு வழிபாடு பழநியில் ஐப்பசி மாத பிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 அக்
2020
03:10

 துாத்துக்குடி:குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில், 12 நாட்கள் நடக்கும் தசரா திருவிழாவில், பக்தர்கள் விரதமிருந்து, காளி, பெண், அனுமன், குறத்தி, குறவன், அம்மன் போன்ற பல்வேறு வேடமிட்டு ஊர் ஊராக சென்று, தர்மம் எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவர்.

இவ்விழாவில், கடற்கரையில் நடக்கும் சூர சம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி உள்ளது. காப்பு கட்டியவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். தங்கள் சொந்த ஊரிலேயே காப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா விழா நேற்று காலை, 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. விழாவின், 12 நாட்களிலும் இரவில் முத்தாரம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை வலம் வருவார். முதல் நாளான நேற்று இரவு, சிம்ம வாகனத்தில் துர்கை கோலத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்காரம், அக்., 26ல் பக்தர்களின்றி கோவில் வளாகத்தினுள் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar