தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி 3ம் நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2020 05:10
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா மூன்றாம் நாளில் சுவாமி பரமசுகானந்தரின் உபன்யாசம் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.