* உலகத்தில் உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடமுடன் இருங்கள். துணிவுடன் சமாளியுங்கள் * உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருக்கட்டும். * சத்தியம் உங்களை விடுதலையாக்கும். * மற்றவர்கள் முன் நீதிமான்களாக நீங்கள் காட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆண்டவர் உங்களை அறிந்திருக்கிறார். * குடும்ப கவலைகளால் பாரம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பைபிள் பொன்மொழிகள்