Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பொன்னூஞ்சலில் அம்மன் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்பக விமானத்தில் திருப்பதி பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
புஷ்பக விமானத்தில் திருப்பதி பெருமாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

22 அக்
2020
10:10

திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ ஆறாம் நாளான இன்று இரவு புஷ்பக விமானத்தில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளினார். ஒன்பது நாள் நவராத்திரியில் இன்று ஆறாவது நாள். காலையில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி இரவில் புஷ்பக விமானத்தில் எழுந்தருளினார்.

இந்த புஷ்பக விமானம் பதினைந்து அடி உயரமும் பதினான்கு அடி அகலமும் 750 கிலோ எடையும் கொண்டதாகும்.150 கிலோ எடை கொண்ட தென்னை ஒலைகளாலும் பல்வேறு விதமான வாசனை மலர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. விமானத்தின் ஒரு பக்கம் அனுமாரும் இன்னோரு பக்கம் கருடரும் நடுவில் அஷ்டலட்சுமியும் கூரையில் வீற்றிருக்க நடு நாயகமாக திருமலை வாழ் தெய்வமான சீனிவாசப்பெருமாள் உற்சவர் மலையப்பசுவாமியாக தேவியர் சமேதரராய் எழுந்தருளினார். இந்த விமானம் கடந்த பத்து நாட்களாக இருபது கலைஞர்களைக் கொண்டு தேவஸ்தான தோட்டக்கலைத் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த இருபது கலைஞர்களில் பத்து பேர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.சென்னையைச் சேர்ந்த ராம்பிரசாத் அறக்கட்டளையினர் புஷ்பக விமானம் உருவாக்குவதற்கான செலவினை நன்கொடையாக வழங்கியுள்ளனர். கொரோனா காரணமாக கோவிலுக்குள் நடைபெற்ற இந்த புஷ்பக விமான சேவையை தொலைக்காட்சி வழியாக பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar