கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவிலில் 102 ஆம் ஆண்டு மகாசமாதி ஆண்டுவிழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.