Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ஐப்பசி கிரிவலம் ... சீரடி சாய் பைரவர் கோவிலில் துனி திறப்பு விழா சீரடி சாய் பைரவர் கோவிலில் துனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராவணனை வழிபடும் மஹா மாநில மக்கள்
எழுத்தின் அளவு:
ராவணனை வழிபடும் மஹா மாநில மக்கள்

பதிவு செய்த நாள்

26 அக்
2020
10:10

அகோலா: நாடு முழுதும் தசரா பண்டிகையில், ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவில் ஒரு கிராம மக்கள், ராவணனை வழிபடுகின்றனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.இம்மாநிலத்தின் சங்கோலா கிராமத்தில், 10 தலைகள், 20 கரங்களில் ஆயுதங்களுடன், இலங்கை மன்னன் ராவணன் கருங்கற்சிலையாக காட்சி அளிக்கிறார். அவரை, அங்குள்ள மக்கள், 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுளாக வழிபடுகின்றனர். இது குறித்து, பூஜாரி ஹரிபாவ் லகாதே கூறியதாவது: நாடு முழுதும் தீமைக்கு எதிரான வெற்றியை குறிக்கும் வகையில், தசரா பண்டிகையில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.இந்த கிராம மக்கள், ராமபிரானை நம்புகின்றனர். அறிவுக்கூர்மை மிகுந்த ராவணனை வணங்குவதால் மகிழ்ச்சி, அமைதி, மன நிறைவு கிடைப்பதாக நினைக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். ராவணன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில், நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, விழா எளிமையாக நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar