Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி கோவிலில் ஆன்-லைன் ஆன்மிக ... கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 300 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம் கங்கைகொண்டசோழபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெருவுடையார்க்கு 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெருவுடையார்க்கு 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 அக்
2020
05:10

தஞ்சாவூர், ஐப்பசி பவுளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறி,இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு இன்று அன்னாபிஷேகம் நடந்தது.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில், லிங்கம் 12 அடி உயரமும், ஆவுடையார் 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்பவர். பெருவுடையாருக்கு ஐப்பசி பவுளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும்.  இந்தாண்டு பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசி,  500 கிலோ காய்கள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேணி முழுவதும் சாத்தப்பட்டும், காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டும், அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர், மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து இரவு லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar