Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலூர் லிங்கேஸ்வரருக்கு ... சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிந்து சமவெளி விலங்குகளின் பாறை ஓவிய தொகுப்பு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சிந்து சமவெளி விலங்குகளின் பாறை ஓவிய தொகுப்பு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

02 நவ
2020
01:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, சிந்து சமவெளி விலங்குகளின், பாறை ஓவிய தொகுப்பு கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர், வேப்பனஹள்ளி ஒன்றியம் கொங்கனப்பள்ளி மலை பகுதியிலிருந்து, 2 கி.மீ., தொலைவிலுள்ள பாறை ஓவிய தொகுப்பை கண்டறிந்தனர்.

இது குறித்து, காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பாறை ஓவிய தொகுப்பில் வெண்மை, காவி நிற ஓவியங்களோடு பாறை கீறல்களும் காணப்படுகின்றன. விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ளவாறும், இரு விலங்குகள் தனியாகவும், ஒரு பெண் உருவம் விலங்கின் மீது செல்வதும் இதில் உள்ளன. ஆண், பெண் உருவம் என வேறுபடுத்தி காட்டுவதால், இந்த உருவங்கள் மிக நுணுக்கமாக வரையப்பட்டதை அறியலாம்.  இதில், ஒற்றைக்கொம்பன் என்ற, 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி பகுதி அகழ்வாய்வின் போது கிடைத்த, முத்திரைகளில் காணப்படும் விலங்கு ஓவியத்தை போலவே இந்த பாறை ஓவிய தொகுப்பிலுள்ள விலங்கும்  உள்ளன. அதேபோன்ற ஒற்றைக்கொம்பும், அது காளை என்பதை குறிப்பிடும் குறியீடுகளும் உள்ளன. வாலின் அருகே திமில் போன்று காணப்படுவதும், சிந்துசமவெளி விலங்கை அப்படியே ஒத்துள்ளது. இதன் மூலம், தமிழகத்துக்கும், சிந்து சமவெளிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் கருத்து, மேலும் வலுப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar