Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண் துடித்தால் என்னாகும்! சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தை சிவனும் அவரது அம்மாவும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2020
03:11


""தாயும் தந்தையும் இல்லாதவன் இறைவன், ஆனால், அவன் அம்மையப்பனாக இருக்கிறான், என்று படித்திருக்கிறோம். ஆனால், கன்னட மக்கள் பெச்சம்மா என்பவரை சிவனின் தாய் என்கிறார்கள். கன்னட மொழியில் உள்ள வசவ புராணத்தில், சிவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்ற இந்தப் பெண்ணின் கதை கூறப்பட்டுள்ளது. வீரசைவ மரபில் பிறந்த பெச்சமதேவி சிவனின் தீவிர பக்தை. குழந்தை கிடையாது. சிவனையே குழந்தையாக எண்ணி வாழ்ந்தாள். ""அட சிவனே! உன்னைப் பெற்ற தாய் ஒருத்தி இருந்திருந்தால், இப்படி பாம்பையும், புலித்தோலையும் கட்டிக் கொண்டு உன்னை திரிய விட்டிருப்பாளா! நீ எனக்குப் பிள்ளையாகு, உன்னைக் கண்போல் பார்த்துக் கொள்கிறேன், என கண்ணீர் வடிப்பாள்.  சிவனும் குழந்தையாக மாறி, அவள் வீட்டின் முன் கிடந்து அழத் தொடங்கினார். அனாதையாய் கிடந்த பிள்ளையை, பெச்சம்மதேவி, கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல்... உஷ்ணம்  ஏறிக்கொண்டே போனது. வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. படுத்த படுக்கையானது. பிள்ளையைக் காண வந்த பெண் ஒருத்தி, ""அடியே! நீ பெற்றபிள்ளையாய் இருந்தால் இப்படி காய்ச்சல் வரும்படி அசட்டையாய் இருந்திருப்பாயா? பெரிய வைத்தியர்களிடம் காட்டி இருக்க வேண்டியது தானே! என்று ஏளனமாகப் பேசினாள். மனம் நொந்த பெச்சமதேவி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள அரிவாளை கழுத்தருகே கொண்டு வந்தாள். "அம்மா அவசரப்படாதே என்று வாய் திறந் தார் குழந்தை சிவன். தன் சுயரூபத்தையும் காட்டி, அவளுக்கு முக்தி அளித்தார். ஈசனே அம்மா என்று அழைத்ததால், "பெச்சம்மா (அன்னையருக்கெல்லாம் அன்னை) என பெயர் பெற்றாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar