கருவடிக்குப்பம்: கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவம்பர் முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் தட்சிணாமூர்த்தி சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.