Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாகணபதி கோவிலில் பாலமுருகனுக்கு ... சூலூர் அருகே பழமையான கோவிலில் கலசம் திருட்டு சூலூர் அருகே பழமையான கோவிலில் கலசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நட்டாற்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் உயிர் பலியை தடுக்க எச்சரிக்கை பலகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2020
02:11

மொடக்குறிச்சி: நட்டாற்றீஸ்வரர் கோவில் வளாகத்தில், உயிர் பலியை தடுக்க, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, காங்கயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவில், புகழ் பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. பிரம்மஹத்தி தோஷம் கழிக்க நீங்க, பிரதான ஸ்தலமாக கருதப்படுகிறது. கோவில் வளாகம் காவிரி ஆற்றின் நடுவில் இருப்பதால், பக்தர்கள் செல்வதில் சிரமம் இருந்தது. இந்நிலையில் மூன்று கோடி ரூபாய் நிதியில், பாலம் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு தேவையான மணலை, ஆற்றிலேயே அள்ளினர். இதற்காக கோவில் முன்புறம், பல இடங்களில், இயந்திரம் மூலம் மணல் அள்ளினர். இதனால் ராட்சத பள்ளம் உருவானது. கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், காவிரி ஆற்றில் குளிக்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாத சிலர், ராட்சத பள்ளம் உள்ள பகுதியில் செல்லும்போது, குளிக்கும்போது, நீரில் மூழ்கி இறக்கின்றனர். இதை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மொடக்குறிச்சி தீயணைப்புத்துறை சார்பில், பக்தர்கள் குளிக்கும் இடம், கோவில் வளாகம் உள்ளிட்ட நான்கு இடங்களில், எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar