Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்லறைத் திருநாள் இதுவே நிஜமான வெற்றி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொய்யால் நேர்ந்த கொடுமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2020
06:11


சீரியா நாட்டின் தளபதியான நாகமான் என்பவன் குஷ்டத்தால் அவதிப்பட்டான்.  தீர்க்கதரிசியான எலிசாவின் உதவியால் குணம் பெற்றான். அதற்கு அன்பளிப்பாக காணிக்கை தருவதாக தெரிவித்தும் எலிசா அதை ஏற்க விரும்பவில்லை. வருத்தமுடன் நாகமான் செல்லும் வழியில் எலிசாவின் பணியாளன் கேயாசி பின்தொடர்ந்து வந்து, ‘‘தளபதியாரே! உங்களிடம் அன்பளிப்பை வாங்கிவரும்படி என்னை எஜமானர் அனுப்பினார். அவரது இரண்டு மகன்களுக்கு ஆளுக்கொரு தாலந்து வெள்ளிப்பணமும், ஆடையும் தாருங்கள்’’ எனபொய் சொன்னான்.  அதை நம்பி சொன்னதை விட இருமடங்கு இரண்டு வெள்ளியும், இரண்டு ஆடைகளும் காணிக்கை கொடுத்தான். உடனடியாக தன் வீட்டுக்கு சென்று பொருட்களை மறைத்து வைத்தான் கேயாசி. இதையறிந்த தீர்க்கதரிசி கோபமுடன், ‘‘நாகமானின் குஷ்ட ரோகம் உன்னையும், உன் சந்ததியையும் பீடிக்கும்’’ என கேயாசியை சபித்தார். வளமாக வாழலாம் என பலரும் பூமியில் சகஜமாக பொய் சொல்கிறார்கள். ஆனால் பொய்யர்கள் அக்னியும், கந்தகமும் எரிகின்ற கடலிலே பங்கு பெறுவர் என பைபிள் எச்சரிக்கிறது. அதுபோலவே குஷ்டத்தால் அவதிப்பட்ட கேயாசி  சமூகத்தை விட்டே விலகி வாழும் கொடுமைக்கு ஆளானான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar