Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் கோவிலில் ரூ.30 லட்சம் ... சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே நாளில் தீபாவளி, அமாவாசை, கேதார கௌரி நோன்பு: வழிபாட்டுக்கு தயாராகும் மக்கள்
எழுத்தின் அளவு:
ஒரே நாளில் தீபாவளி, அமாவாசை, கேதார கௌரி நோன்பு: வழிபாட்டுக்கு தயாராகும் மக்கள்

பதிவு செய்த நாள்

12 நவ
2020
01:11

தீபாவளி பண்டிகை, அமாவாசை, கேதார கௌரி நோன்பு ஆகிய மூன்று விசேஷங்களும் ஒரே நாளில் வருவதால் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி வழிபாடு செய்ய இந்துக்கள் தயாராகி வருகின்றனர். கொரோனோ நோய்த்தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. அனைத்து தரப்பினரும் வருவாய் இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டது. பண்டிகைகளை கொண்டாட முடியாத நிலையும் தொடர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இக்காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.


இதில் முக்கிய விசேஷமாக தீபாவளி பண்டிகை, அமாவாசை, கேதார கௌரி நோன்பு ஆகிய மூன்றும் ஒரே நாளில் வருகிறது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்து உலகிற்கு ஒளி கொடுத்தது போல கொரோனா வைரஸை முற்றிலும் அழித்து மக்களை பாதுகாக்கும் வேண்டுதலை நாளைய வழிபாட்டில் முக்கியமாக கடைப்பிடிக்க உள்ளனர். குறிப்பாக முன்னோர்கள் வழிபாடான அமாவாசையும், சுமங்கலி பூஜையான கேதார கௌரி நோன்பு வருவதால் பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்துக்களின் மூன்று முக்கிய விசேஷங்களும் ஒன்றிணைந்து வருவதால் உலகம் மக்களின் நலன் வேண்டி வழிபாடு நடத்துவது கூடுதல் சிறப்பு பெற்றதாக இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar