Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தியில் தீப ஒளி ஏற்றி தீபாவளி ... தீபாவளி கொண்டாட்டம் கோவில்களில் சிறப்பு வழிபாடு தீபாவளி கொண்டாட்டம் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தியில் முதல் நாள் தேர் திருவிழா: சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
கல்பாத்தியில் முதல் நாள் தேர் திருவிழா: சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

14 நவ
2020
01:11

பாலக்காடு: கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சடங்குகள் மட்டுமாக கல்பாத்தி ஒன்றாம் தேதி திருநாள் நேற்று கொண்டாடின.

கேரள பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர். இங்கு எல்லா ஆண்டும் ஐப்பசி மாத இறுதியில் தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவை உள்ளதா திருவிழா கோவில் சடங்குகளாக மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி. இதையடுத்து திருவிழாவை கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தனர். கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் ஒன்றாம் தேர் திருநாள் நேற்று நடந்தது. 9:30 மணி அளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் விஸ்வநாத சுவாமி, சுப்பிரமணியர், கணபதி ஆகிய தேவ கணங்களை சிறு பல்லக்கில் கோவில் வளாகத்தினுள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கும் தேவகணங்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தவிர காலையிலும் மாலையிலும் விழா கொண்டாடும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், மந்தக்கரை மஹா கணபதி, சாத்தபுரம் பிரசன்ன மஹாகணபதி ஆகிய கோவில்களில் தேவராயன் நடந்தது. இரண்டாம் தேதி திருநாளாக இன்று மந்தக்கரை மகா கணபதி கோவிலில் 9:30 மணி அளவில் மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. மூன்றாம் தேர் திருநாள் நாளில் நடைபெறுகின்றன. 16ம் தேதி துவஜாவரோகணத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar