Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி தேர் திருவிழா: ரத சங்கமம் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா 20ம் தேதி துவக்கம் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 நவ
2020
08:11

திருப்பூர்: கந்த சஷ்டி விழா துவங்கியதையொட்டி, காப்பு கட்டி, முருக பக்தர்கள் விரதத்தை துவக்கியுள்ளனர். கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.திருப்பூர் வாலிபாளையம், கொங்கணகிரி, அலகுமலை, சென்னிமலை, ஊத்துக்குளி கைத்தமலை, மலைக்கோவில், விராலிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கந்த சஷ்டி விரதம் துவக்க விழா நடந்தது.


சிவன்மலை: காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நேற்று துவங்கியது. காலை, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன.ஐநுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, பலர் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.ஒவ்வொரு ஆண்டும், சுவாமி மலையில் இருந்து இறங்கி, மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சென்று, தினமும் காலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உட்பட அனைத்து உற்சவ நிகழ்வுகளும் கோவிலுக்குள் நடக்க உள்ளது.அலகுமலை: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் கந்தர் சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா பரவலால், கந்த சஷ்டி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar