Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர் கோவில்களில் குரு பெயர்ச்சி ... கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி, கந்த சஷ்டி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2020
05:11

மோகனூர்: மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு, குரு பகவான் நேற்று இரவு, 9:47 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியனார். இதையடுத்து மாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் குருபெயர்ச்சி விழா துவங்கியது. தொடர்ந்து, யாக வேள்வி, 108 சங்காபிஷேகம் நடந்தது. குரு பெயர்ச்சி விழாவில், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொண்டால், நன்மை பயக்கும் என்பது ஐதீகம். அதன்படி, சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். முன்னதாக, கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, மாலை, 4:00 மணிக்கு, காப்பு கட்டப்பட்டு, முளைப்பாரி போடப்பட்டது.

* நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா நேற்று ஆரம்பமானது. இதை முன்னிட்டு, கோவிலில் சுவாமிக்கு தினமும் காலையில் அபி?ஷகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. நவ., 20 காலை, 7:00 மணிக்கு சிறப்பு ?ஹாமம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் உற்சவம் நடக்கிறது. 21 மாலை, 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நேற்று சுவாமிக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டது. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar