Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் கோயில்களில் ... சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் சென்னிமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் கேதார கவுரி நோன்பு விரதமிருந்து பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2020
05:11

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று கேதார கவுரி நோன்பு எடுத்தனர். தீபாவளி தினத்தில் நோன்பு எடுப்பவர்கள், அடுத்த தினமான அமாவாசை தினத்தில் கேதார கவுரி நோன்பு எடுப்பவர்கள் என தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு எடுக்கும் நிகழ்வு கோவில்களில் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நோன்பு, கேதார கவுரி நோன்பு நேற்று ஒரே நாளில் வந்ததால் பெரும்பான்மையானவர்களின் வீடுகளில் சைவ தீபாவளியாக கொண்டாடப்பட்டது.காலை முதல் விரதமிருந்து கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தீபாவளி நோன்பை எடுத்தனர். மதியம் 2:00 மணிக்கு அமாவாசை பிறப்பதால் அமாவாசை நோன்பு எடுக்கும் பக்தர்கள் மதியம் 2:00 மணிக்கு மேல் கோவில்களுக்கு சென்று நோன்பு எடுத்தனர்.திருக்கோவிலுாரில் ஆங்காங்கே உள்ள கோவில்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், வீரட்டானேஸ்வரர் கோவில் நவராத்திரி மண்டபத்தில் அம்பாள் ஆவாகனம் செய்யப்பட்டு பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் நோன்பு எடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar