Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எட்டு மாதங்களுக்குப் பின் ... பெரியகுளம் கோயில்களில் குரு பெயர்ச்சி பூஜை பெரியகுளம் கோயில்களில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவகிரகங்களால் உலகம் இயங்குகிறது: காமாட்சிபுரி ஆதீனம்
எழுத்தின் அளவு:
நவகிரகங்களால் உலகம் இயங்குகிறது: காமாட்சிபுரி ஆதீனம்

பதிவு செய்த நாள்

17 நவ
2020
11:11

பல்லடம்: நவக்கிரகங்களால் உலகம் இயங்குகிறது என, பல்லடம் அருகே நடந்த குரு பெயர்ச்சி விழாவில், காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்தார். பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குருபெயர்ச்சி விழா நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் பங்கேற்று சிறப்பு வேள்விகள், 1008 தீர்த்த கலச அபிஷேகம், மற்றும் லட்சார்ச்சனையை நடத்தினார்.

அவர் பேசியதாவது: தவம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். தவம் என்பது ஊருக்கு உழைப்பதாகும். தான் எடுத்த காரியத்தை நிறைவேற்றும்படி செய்வதே தவம். கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நவக்கிரகங்களால் இவ்வுலகம் இயங்குகிறது. சனி எப்படி தவமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றாரோ, அதுபோல் வியாழ பகவான் குரு என்ற பட்டத்தைப் பெற்றார். குரு பகவான் பெயர்ச்சியாகும் போது புனித நதிகளில் நீராடுவது சிறப்பு. சாஸ்திரங்கள் பொய்யானவை அல்ல. அனைத்துக்கும் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பரிகார ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடந்தன. நவகிரகங்கள், மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. யானை வாகனத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar