திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மற்றும் முருகன் சன்னதியில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.