சுவாமியை தரிசித்த பின்பு தானம் அளிப்பது தானே நல்லது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2020 03:11
தரிசனத்திற்கு முன் அளிப்பது அல்லது தரிசனம் முடித்த பின் அளிப்பது இரண்டும் சரியானதே. கோயிலில் தரிசனம் முடிக்கும் வரை கவனம் சிதறாமல் இருப்பது தான் முக்கியம்.