சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்தலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2020 03:11
கூடாது. சுவாமிக்கு படைத்த பிரசாதம், அபிேஷக பால் எதுவானாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றவர்களுக்கு தரப்பட வேண்டும். வீட்டுக்கு எடுத்து வந்தாலும் உறவினர், நண்பர்களுக்கு கொடுங்கள். சிறிதளவு நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்.