Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சி கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
10:05

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வடக்குவாசெல்வி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று கால்நாட்டுதல் வைபோகத்துடன் துவங்கியது. ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம்  தென்காசி மெயின்ரோட்டில் கார்கார்த்த வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடக்குவாசெல்வி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக நேற்று கால்நாட்டுதல் வைபோகத்துடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 5ம் தேதி காலை மங்களஇசை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவாசனம், எஜமான் அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், மகாலெஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பிரம்மச்சாரிய பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் தீர்த்தசங்கரகணம், வாஸ்துசாந்தி, பிரேசபலி, அங்குரார்பணம், எஜமானவர்ணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேஷம் நடக்கிறது. பின்னர் முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை, வேதபாராயணம், திருமலைபாராயணம் நடக்கிறது. இரண்டாம் நாளான 6ம் தேதி காலை 8 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மேல் 3ம்கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்ப்பணம் நடக்கிறது. 7ம் தேதி காலை 8 மணிக்கு மேல் நான்காம் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 10.35 மணிக்கு மேல் 11 மணிக்குள் விமான கோபுர அபிஷேகம், வடக்குவாசெல்வி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 11.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை கீழாம்பூர் சங்கரசுப்பிமணிய குருக்கள் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கார்கார்த்த வேளாளர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar