திருநகர் : மதுரை விளாச்சேரி பூமி, நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக லட்சார்ச்சனை நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து உற்ஸவர், மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரமாகி லட்சார்ச்சனை முடிந்து தீபாராதனை நடந்தது. நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.