Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்தசஷ்டி ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் விழா வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களின்றி நடந்த சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களின்றி நடந்த சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

20 நவ
2020
06:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் இன்று(நவ.,20) மாலை 4: 30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடந்தது. திருச்செந்தூர் சுப்பரிமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து, பூர்ணாஹூதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

விழாவில், இன்று மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. கடற்கரையில் வழக்கமான இடத்திற்கு பதில், கோயிலுக்கு அருகிலேயே கடற்கரையில் நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. உற்சவர் ஜெயந்திநாதனர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய நிலயில் சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த பின், முருகப்பெருமான், இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பின், வள்ளி, தெய்வானையுடன், முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 
temple news
திருமழிசை; திருமழிசை அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar