எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு , சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் எழுமலை முத்தாலம்மன் கோயில் அருகே எழுந்தருளினார். கோவில் முன்பாக வந்த சூரனை அழித்த சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்ரமணியனியரின் வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கோயிலுக்கு எழுந்தருளினார். இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.